Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலரா பரவல் அதிகரிப்பு.....பானி பூரி விற்பனைக்கு தடை !

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (15:57 IST)
நேபாளம் நாட்டில் காலரா பரவி வருவதால் அங்கு பானி பூரி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நம் அண்டை நாடான நேபாளத்தில் காலரா தொற்று வேகமாகப் பரவியோ வருகிறது. இதைத் தடுக்கும் நடவடிக்கையில்,  லலித்பூர் மாநகராட்சி அங்கு பானிபூரி விற்பனைக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தண்ணீர்மூலமாக காலரா பரவும் அபாயம் உள்ளதால் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை திருமலை நாயக்கர் மகால் தூணை தொட்டால் அபராதம்.. அதிரடி அறிவிப்பு..!

ராஜ்யசபா தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பாஜக ஆதரவு.. உறுதியாகிறது கூட்டணி..!

இன்று தவெக பொதுக்குழு.. சரியாக 9 மணிக்கு வருகை தந்த விஜய்..!

வருங்கால முதலமைச்சர் புஸ்ஸி ஆனந்த்.. அப்ப விஜய் நிலைமை? - தவெகவினர் போஸ்டரால் பரபரப்பு!

இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 4858 பறக்கும் படைகள் தயார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments