Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலரா பரவல் அதிகரிப்பு.....பானி பூரி விற்பனைக்கு தடை !

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (15:57 IST)
நேபாளம் நாட்டில் காலரா பரவி வருவதால் அங்கு பானி பூரி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நம் அண்டை நாடான நேபாளத்தில் காலரா தொற்று வேகமாகப் பரவியோ வருகிறது. இதைத் தடுக்கும் நடவடிக்கையில்,  லலித்பூர் மாநகராட்சி அங்கு பானிபூரி விற்பனைக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தண்ணீர்மூலமாக காலரா பரவும் அபாயம் உள்ளதால் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments