Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன அதிபர் ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்

Webdunia
சனி, 24 செப்டம்பர் 2022 (22:22 IST)
சீன அதிபர் ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

உஸ்பெகிஸ்தான்   நாட்டில் நடந்த  எஸ்.சி ஓ மாநாட்டில் கலந்து கொண்ட சீனா அதிபர் ஜின்பிங்  கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி பெயிங் திரும்பினார்.

அப்போது, அவர் சீன ராணுவத்தினரால் கைது  செய்யப்பட்டு, வீட்டு காவலில் சிறை வைக்கப்பட்டதாகத் தகவ வெளியாகிறது.;

மேலும், சீனாவில்  80 கிமீ நீளமுள்ள ராணுவ வாகன அணுவகுப்புகள் நடத்தப்பட்டதாகவும், தற்போது சீனா முழுக்க ராணுவக் கட்டுப்பாட்டில் வைக்கபப்ட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், முன்னாள் சீன அதிபர்களாக ஹூ ஸின்டாவோ மற்றும்  முன்னாள் பிரரதமர், வெஞ்சிபாவோ ஆகியோர்  ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது. இது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments