Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்கு கை, கால்களுடன் பிறந்த குழந்தை

Webdunia
செவ்வாய், 15 ஏப்ரல் 2014 (16:09 IST)
சீனாவில் பிறந்த ஒரு ஆண் குழந்தைக்கு நான்கு கைகள் மற்றும் கால்கள் இருந்தன. இக்குழந்தையை பரிசோதித்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் வெற்றிகரமாக கைகள் மற்றும் கால்களை பிரித்தெடுத்தனர். 
ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி பிறந்த இந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், கருவில் இரட்டை குழந்தைகளாக இருந்த குழந்தைகளில் ஒன்று சரியான வளர்ச்சி பெறாததால் மற்றொரு குழந்தையின் உடலில் அதிக எண்ணிக்கையில் கைகள் மற்றும் கால்கள் வளர்ந்துள்ளதாக தெரிவித்தனர். 
 
இக்குழந்தை பிறந்த போது 3 கிலோ எடையுடன் இருந்ததாகவும், அறுவை சிகிச்சைக்கு முன்னதாக நிமோனியா மற்றும் இதய நோயால் குழந்தை பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பாக குழந்தையின் தந்தை சென் கூறுகையில் எனது மனைவி கர்ப்பிணியாக இருந்த போது 5 பரிசோதனை மையம் மற்றும் மருத்துவமனைக்கு சென்று பரிசீலனை செய்தோம். ஆனால் எந்த ஒரு மருத்துவரும் குழந்தை இயற்கைக்கு மாறாக உள்ளது என்று தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments