Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்கும் நாடு சீனா எச்சரிக்கை

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (16:19 IST)
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்கும்  நாடுகள் கடும் விளைவை சந்திக்க வேண்டியதிருக்கும் என சீனா எச்சரிக்கை   விடுத்துள்ளது.
 
உலகில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு அடுத்தபடியாக ராணுவத்திலும், பொருளாதாரத்திலும் அதிக வலிமை வாய்ந்த வல்லரசு  நாடு சீனா.
 
இந்நிலையில் சீனா அதிபர் ஒரு முக்கிய அறிக்கை வழியிட்டுள்ளார். அதில், குளிக்கால ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்கும் நாடுகள் கடும் விளைவுகளை சந்திக்க நேரும் என தெரிவித்துள்ளது. இது உலக நாடுகளை இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments