குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்கும் நாடு சீனா எச்சரிக்கை

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (16:19 IST)
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்கும்  நாடுகள் கடும் விளைவை சந்திக்க வேண்டியதிருக்கும் என சீனா எச்சரிக்கை   விடுத்துள்ளது.
 
உலகில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு அடுத்தபடியாக ராணுவத்திலும், பொருளாதாரத்திலும் அதிக வலிமை வாய்ந்த வல்லரசு  நாடு சீனா.
 
இந்நிலையில் சீனா அதிபர் ஒரு முக்கிய அறிக்கை வழியிட்டுள்ளார். அதில், குளிக்கால ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்கும் நாடுகள் கடும் விளைவுகளை சந்திக்க நேரும் என தெரிவித்துள்ளது. இது உலக நாடுகளை இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு தழுவிய 'டிஜிட்டல் கைது' மோசடி: வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: திமுக கூட்டணி கட்சிகள் அவசர ஆலோசனை!

நாளையே தமிழ்நாட்டில் SIR சிறப்பு திருத்தம்! முக்கிய தேதிகள்!

இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

உ.பி. முதல்வர் யோகி குறித்து சர்ச்சைப் பேச்சு: அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments