Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலாய்லாமாவை யாரும் சந்திக்கக் கூடாது - மிரட்டும் சீனா

Webdunia
ஞாயிறு, 22 அக்டோபர் 2017 (15:39 IST)
திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமாவை சந்தித்தால் அது பெரிய குற்றம் என உலக தலைவர்களை சீனா எச்சரித்துள்ளது.


 

 
சீனாவிடமிருந்து திபெத்தை பிரித்துக் கொண்டு செல்லும் முயற்சியில் தலாய்லாமா ஈடுபட்டிருப்பதாக பல வருடங்களாக சீனா குற்றம் சாட்டி வருகிறது. 
 
1959ம் ஆண்டு அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். கடந்த ஏப்ரல் மாதம் அருணாச்சல பிரதேசத்தில் அவர் 9 நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார். ஆனால், இந்திய அனுமதிக்கக் கூடாது என சீனா கோரிக்கை விடுத்தது. ஆனால், இந்தியா அதை நிராகரித்து.
 
இந்நிலையில், சீன கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சாங் யூஜியோங் ஒரு மாநாட்டில் பேசிய போது “ எந்தவொரு நாடோ, நபரோ அல்லது அமைப்போ தலாய்லாமாவை சந்தித்தால் அது சீன மக்களின் உணர்வுகளின் அடிப்படையில் மாபெரும் குற்றமாகும். 
 
அவருடைய விவகாரத்தில் மற்ற நாடுகள் கூறுவதை நாங்கள் ஏற்கமட்டோம். ஏனெனில், அவர் மதத்தின் பெயரில் உள்ள ஒரு அரசியல்வாதியாகத்தான் அவர் இருக்கிறார். அவரின் ஒரே இலக்கு சீனாவிடமிருந்து திபெத்தை பிரித்தெடுப்பது மட்டும்தான்” என அவர் பேசியுள்ளர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments