Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் பெட்ரோல் டீசல் வாகன விற்பனைக்கு தடை!!

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2017 (18:22 IST)
காற்று மாசுபாடை குறைக்க சீனாவில் முதல் கட்டமாக அங்கு பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் இயக்கப்படும் வாகனங்கள் தடை செய்யப்பட உள்ளன.


 
 
காற்றில் கார்பன் டை ஆக்சைடு அதிக அளவில் கலப்பதால் மாசு ஏற்படுகிரது. இது சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 
 
எனவே, அதை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர முயற்சியில் உள்ளன. அதிக அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் உற்பத்தி செய்யும் நாடுகளில் சீனாவும் ஒன்று. 
 
எனவே, சீனாவில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் தடை செய்யப்பட்டு எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் கடந்த ஜூலை மாதம் இத்தகைய அறிவிப்புகள் வந்தது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments