Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா கோரிக்கையை ஏற்று, மானசரோவர் செல்ல புதிய தரைவழியைத் திறந்தது சீனா

Webdunia
செவ்வாய், 23 ஜூன் 2015 (05:30 IST)
இந்தியா கோரிக்கையை ஏற்று, திபெத்தில் அமைந்துள்ள கைலாஷ், மானசரோவர் புனித தலங்களுக்குச் செல்ல புதிய தரைவழியை சீனா திறந்துள்ளது.
 

 
இந்தியாவில் இருந்து ஒவ்வோரு வருடமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள், திபெத்தில் அமைந்துள்ள கைலாஷ் மற்றும் மானசரோவர் புனித தலங்களுக்குச் சென்று வருகின்றனர். ஆனால் கைலாஷ் மலையின் தொலைவு மற்றும் அங்குச் செல்ல விசா போன்ற கடுப்பாட்டுக் காரணமாக, அவர்களில் பலர் பயணங்களைத் தவிர்த்து வந்தனர்.
 
இந்நிலையில், கடந்த ஆண்டு இந்தியா வந்த சீன அதிபர் ஜின்பிங்யிடம், மானசரோவர் செல்ல புதிய தரைவழியைத் திறக்குமாறு இந்திய பிரமதர் நநேந்திர மோடி கேட்டுக் கொண்டார். அதன்படி இமயமலை அடிவாரம் வழியாகப் புதிய தரைவழி பாதையைச் சீனா அரசு திறந்துள்ளது.
 
இதைத்தொடர்ந்து 12 நாள் பயணமாகச் சென்ற இந்திய பக்தர்கள் குழு முதன் முதலாக இந்த வழியாகச் சென்று கைலாஷை அடைந்தனர்.
 
இரு நாடுகளுக்கு இடையேயான மதப்பரிமாற்றங்களை மேம்படுத்த, இந்த நடவடிக்கை உதவும் என சீனா தெரிவித்து உள்ளது.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments