Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 துண்டுகளாக சிதற போகும் சீனா

Webdunia
செவ்வாய், 15 ஆகஸ்ட் 2017 (15:09 IST)
சீனாவில் கம்யூனிஸ்ட்டுகள் இடையே ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதலால் விரைவில் சீனா ஏழு தனி நாடுகளாக பிரியும் என கூறப்படுகிறது.


 

 
சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே கோஷ்டி மோதல் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. இதனால் நிச்சயமாக அங்கு போராட்டம் வெடிக்கும் என்றும் சீனா ஏழு தனி நாடுகளாக பிளவுப்படும் என்றும் அந்நாட்டு அரசியல் பார்வையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். 
 
தற்போதைய ஜின்பிங் அரசுக்கு கட்சியிடத்திலும், மக்களிடத்திலும் கடும் எதிர்ப்பு உள்ளது. இதனால் புரட்சி வெடிக்கு நாள் வெகு தூரம் இல்லை என கூறப்படுகிறது. மேலும் உள்நாட்டு கலவரங்களை திசை திருப்பவே எல்லையில் சீனா இந்தியாவுடன் மோதலில் ஈடுப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments