Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 துண்டுகளாக சிதற போகும் சீனா

Webdunia
செவ்வாய், 15 ஆகஸ்ட் 2017 (15:09 IST)
சீனாவில் கம்யூனிஸ்ட்டுகள் இடையே ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதலால் விரைவில் சீனா ஏழு தனி நாடுகளாக பிரியும் என கூறப்படுகிறது.


 

 
சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே கோஷ்டி மோதல் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. இதனால் நிச்சயமாக அங்கு போராட்டம் வெடிக்கும் என்றும் சீனா ஏழு தனி நாடுகளாக பிளவுப்படும் என்றும் அந்நாட்டு அரசியல் பார்வையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். 
 
தற்போதைய ஜின்பிங் அரசுக்கு கட்சியிடத்திலும், மக்களிடத்திலும் கடும் எதிர்ப்பு உள்ளது. இதனால் புரட்சி வெடிக்கு நாள் வெகு தூரம் இல்லை என கூறப்படுகிறது. மேலும் உள்நாட்டு கலவரங்களை திசை திருப்பவே எல்லையில் சீனா இந்தியாவுடன் மோதலில் ஈடுப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments