Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா

Webdunia
ஞாயிறு, 10 டிசம்பர் 2017 (10:36 IST)
சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கியது இலங்கை அரசு.

இந்தியப் பெருங்கடலை நோக்கி அமைந்துள்ள அம்பாந்தோட்டை துறைமுகம், பெல்ட் மற்றும் சாலை திட்டத்தில் சீனா- ஐரோப்பா இடையே பல்வேறு துறைமுகங்களையும், சாலைகளையும் இணைக்க உதவியாய் இருக்கும் என்பதற்காக சீனா 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.7,150 கோடி) கொடுத்து இலங்கையிடம் இருந்து 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது.
 
ஆனால் இந்த திட்டத்திற்காக சீனாவிற்கு, இலங்கை பெரும் வரிச்சலுகை வழங்கி இருப்பதால், அரசின் இந்த முடிவை அம்மாநில எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் கடுமையாய் விமர்சித்து வருகின்றனர். இதன்மூலம் நாட்டின் சொத்துகளை சீனாவிற்கு விற்று விட்டதாக இலங்கை எதிர்கட்சிகள் சாடியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments