Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 குழந்தைகள் கட்டாயம் பெற்று கொள்ள வேண்டும்: அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (21:20 IST)
நாட்டிலுள்ள ஒவ்வொரு தம்பதிகளும் மூன்று குழந்தைகளை கண்டிப்பாக பெற்றுக்கொள்ள வேண்டும் என சீன அரசு கட்டாயப்படுத்துவதால் அந்நாட்டில் உள்ள பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
சீனா தற்போது உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தாலும் இளைஞர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் தொழிலாளர் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் சீனாவில் தொழிலாளர் பற்றாக்குறையால் மக்கள் மூன்று குழந்தைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அரசு கட்டாயப்படுத்தியுள்ளது.
 
கொரோனா பாதிப்பு காரணமாக வருவாய் இழப்பு இருக்கும் சீன மக்கள் அரசின் இந்த அறிவிப்புக்கு கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments