Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 குழந்தைகள் கட்டாயம் பெற்று கொள்ள வேண்டும்: அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (21:20 IST)
நாட்டிலுள்ள ஒவ்வொரு தம்பதிகளும் மூன்று குழந்தைகளை கண்டிப்பாக பெற்றுக்கொள்ள வேண்டும் என சீன அரசு கட்டாயப்படுத்துவதால் அந்நாட்டில் உள்ள பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
சீனா தற்போது உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தாலும் இளைஞர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் தொழிலாளர் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் சீனாவில் தொழிலாளர் பற்றாக்குறையால் மக்கள் மூன்று குழந்தைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அரசு கட்டாயப்படுத்தியுள்ளது.
 
கொரோனா பாதிப்பு காரணமாக வருவாய் இழப்பு இருக்கும் சீன மக்கள் அரசின் இந்த அறிவிப்புக்கு கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்பு படிக்கலாம்! சென்னை பல்கலைக்கழகம் புதிய திட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments