Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தொற்று கட்டுக்கடங்காத அளவில் அதிகரிப்பு: சீனாவில் மீண்டும் ஊரடங்கு அமல்!

China lockdown
Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2022 (16:32 IST)
சீனாவின் முக்கிய பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்கடங்காத வகையில் அதிகரித்து வருவதன் காரணமாக மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
 சீனாவில் அக்டோபர் 1ஆம் தேதி தேசிய விடுமுறை தினம் விடப்பட்டது என்பதும், இந்த ஒரு வார கால விடுமுறை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த ஒரு வாரத்தில் ஆனால் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு 3 மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கொரோனா அதிகரிக்கப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
 
சீனாவின் பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு மற்றும் கட்டுப்பாடு மீண்டும் அவளுக்கு வந்திருப்பதால் பொதுமக்கள் பெருமளவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments