Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானின் பயங்கரவாதிகளை கருப்பு பட்டியலில் சேர்க்க சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை!

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2022 (22:32 IST)
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பயங்கரவாதிகளை கறுப்புப்   பட்டியலில் சேர்க்க சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

ஐ நா பாதுகாப்பு கவுன்சிலின் அல் கொய்தா என்ர பயங்கரவாத அமைப்புக்கான தடை  ஆலோசனக்குழுவின் கீழ் மகமூத் தீவிரவாதியை கருப்புப் பட்டியலில் சேர்க்க இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தது.

ஆனால், பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் சீனா தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்த ஆலோசனைக் குழுவின் முடிவுக்கு தொடர்ந்து முட்டுக் கட்டை போட்டு வருகிறது.

மேலும், மும்பை தீவிரவாதத் தாக்குதலில் இச்சதித் திட்டத்திற்கு காரணமான சஜித் மிர், அப்துல்ரவுப், ஜெய்ஸ் இ முகம்மது , மசூத் ஆசார்போன்ற பல பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களை கருப்பு பட்டியலில் சேர்க்கவும் சீனா பல ஆண்டுகளாக முட்டுக் கட்டை போட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments