ஒருத்தருக்கு கொரோனா; 3.20 லட்சம் பேர் ஊரடங்கில்..! – ஸ்ட்ரிக்டு காட்டும் சீனா!

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (09:27 IST)
சீனாவில் தற்போது கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த நகரத்திற்கே ஊரடங்கு அறிவித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடான சீனா கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. கடந்த சில மாதங்கள் முன்னதாக கொரோனா பாதிப்புகள் ஓரளவு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

சீனாவின் கொரோனா பாதிப்பு தினசரி 200 – 300க்குள் இருந்து வருகிறது. இந்நிலையில் சீனாவின் வுகேங்க் நகரில் சமீபத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் ஒட்டுமொத்த நகரத்திற்கே வியாழக்கிழமை வரை ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது சீனா. சீனாவின் இந்த நடவடிக்கையால் அந்நகரத்தின் தொழில்கள் முடங்குவதுடன், மக்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் ரோடுஷோவுக்கு அனுமதி இல்லை.. தவெகவின் மாற்று ஏற்பாடு இதுதான்..

திருப்பரங்குன்றம் விவகாரம்: அரசின் மேல்முறையீடு இரு நீதிபதிகள் அமர்வில் தள்ளுபடி

16 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் ஆசிட் வீச்சு வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சி..!

புதினை நாங்கள் சந்திக்க கூடாதா? திட்டமிட்டு தவிர்க்கிறார்கள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

சென்னையில் மீண்டும் திடீர் மழை: நம்பி துணிகளைக் காயவைக்காதீர்கள்..! தமிழ்நாடு வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments