Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருத்தருக்கு கொரோனா; 3.20 லட்சம் பேர் ஊரடங்கில்..! – ஸ்ட்ரிக்டு காட்டும் சீனா!

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (09:27 IST)
சீனாவில் தற்போது கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த நகரத்திற்கே ஊரடங்கு அறிவித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடான சீனா கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. கடந்த சில மாதங்கள் முன்னதாக கொரோனா பாதிப்புகள் ஓரளவு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

சீனாவின் கொரோனா பாதிப்பு தினசரி 200 – 300க்குள் இருந்து வருகிறது. இந்நிலையில் சீனாவின் வுகேங்க் நகரில் சமீபத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் ஒட்டுமொத்த நகரத்திற்கே வியாழக்கிழமை வரை ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது சீனா. சீனாவின் இந்த நடவடிக்கையால் அந்நகரத்தின் தொழில்கள் முடங்குவதுடன், மக்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானியர்களை தாக்கினால் இந்தியர்களை சும்மா விட மாட்டோம்..! - பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்!

பாகிஸ்தான் சூப்பர்லீக்கில் பணிபுரியும் இந்தியர்கள் வெளியேற்றம்: போர் பதற்றம்..!

ஜனாதிபதியுடன் அமித்ஷா, ஜெய்சங்கர் அவசர சந்திப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

உலகின் முதல் வாட்டர் போரை ஆரம்பிக்கின்றதா இந்தியா? நிபுணர்கள் சொன்னது உண்மையாகிறது..!

ஜியோ, ஏர்டெல் உடன் போட்டி போட முடியவில்லை.. திடீரென விலகிய அதானி..!

அடுத்த கட்டுரையில்
Show comments