Webdunia - Bharat's app for daily news and videos

Install App

39 குழந்தைகளை கத்தியால் குத்திய நபர்...

Webdunia
வியாழன், 4 ஜூன் 2020 (23:08 IST)
தெற்கு சீனாவில்  குவாங்சிஜூவங் என்ற பகுதியில் வாங்கு என்ற இடத்தில் ஒரு ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று காலை 8:30 மணி அளவில் மாணவர்கள் வகுப்பில் உட்காருவதற்காகச் சென்றனர்.

அப்போது, அங்கு நுழைந்த லி சுயாமின் என்ற நபர், தன் கையில்  வைத்திருந்த கத்தியால் சரமாரியாக தாக்குதல் நடத்தினார். இதில் 39 குழந்தைகள் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மருத்துவ குழுவினர் அனைவரும் மருத்துவமனையில் அனுமதித்தனர். தாக்குதல் நடத்தியவர் மனநல நோயாளி தெரியவந்துள்ளது.

இந்தியாவில் உள்ள வங்கிகளில் பணமோசடி செய்து லண்டனில் தலைமறைவாகியுள்ள விஜய் மல்லைய்யாவை இந்தியாவுக்கு வருவதில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் அதிகம் உள்ளதால் அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் தாமதாம் ஆகலாம் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பரந்தூரை அடுத்து வேங்கை வேல் செல்கிறாரா விஜய்? பரபரப்பு தகவல்..!

அதானி மகனுக்கு எளிமையான திருமணம்.. ஒரு சில லட்சங்கள் மட்டுமே செலவா?

தமிழகத்தில் பதுங்கி இருக்கும் வங்கதேசத்தினர். என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை..!

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் அனுமதி..!

30 வன்கொடுமை, 15 படுகொலை.. தமிழ்நாட்டையே அலறவிட்ட சைக்கோ சங்கர்! - எப்படி செத்தான் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments