Webdunia - Bharat's app for daily news and videos

Install App

39 குழந்தைகளை கத்தியால் குத்திய நபர்...

Webdunia
வியாழன், 4 ஜூன் 2020 (23:08 IST)
தெற்கு சீனாவில்  குவாங்சிஜூவங் என்ற பகுதியில் வாங்கு என்ற இடத்தில் ஒரு ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று காலை 8:30 மணி அளவில் மாணவர்கள் வகுப்பில் உட்காருவதற்காகச் சென்றனர்.

அப்போது, அங்கு நுழைந்த லி சுயாமின் என்ற நபர், தன் கையில்  வைத்திருந்த கத்தியால் சரமாரியாக தாக்குதல் நடத்தினார். இதில் 39 குழந்தைகள் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மருத்துவ குழுவினர் அனைவரும் மருத்துவமனையில் அனுமதித்தனர். தாக்குதல் நடத்தியவர் மனநல நோயாளி தெரியவந்துள்ளது.

இந்தியாவில் உள்ள வங்கிகளில் பணமோசடி செய்து லண்டனில் தலைமறைவாகியுள்ள விஜய் மல்லைய்யாவை இந்தியாவுக்கு வருவதில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் அதிகம் உள்ளதால் அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் தாமதாம் ஆகலாம் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments