Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனா: நெடுஞ்சாலையில் 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து- 16 பேர் பலி

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2023 (14:57 IST)
சீனாவில் சாங்ஷா நெடுஞ்சாலையில் 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்த்தியுள்ளது. வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கோர விபத்தில் 16 பேர் பலியாகியுள்ளனர்.
 
சீனாவில் தெற்கு பகுதிலுள்ளஹூனான் மாகாணத்தின் தலைநகர் சாங்க்காவில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் நேற்று முன் தினம் மாலை,  பல வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.

அப்போது,எதிர்பாராத வகையில்,  வாகனங்கள்  ஒன்றோடு ஒன்று மோதி விபத்தில் சிக்கின.

இதில், 50 க்கும் மேற்பட்ட வாகனங்கள்  விபத்தில்  சிக்கியதால் தீ விபத்து ஏற்பட்டதுடன், புகை மண்டலம் ஆகக் காட்சியளித்தது.

இந்தக் கொடூர விபத்தில் 16 பேர் பலியானதாகவும், 60 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments