Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனா: நெடுஞ்சாலையில் 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து- 16 பேர் பலி

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2023 (14:57 IST)
சீனாவில் சாங்ஷா நெடுஞ்சாலையில் 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்த்தியுள்ளது. வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கோர விபத்தில் 16 பேர் பலியாகியுள்ளனர்.
 
சீனாவில் தெற்கு பகுதிலுள்ளஹூனான் மாகாணத்தின் தலைநகர் சாங்க்காவில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் நேற்று முன் தினம் மாலை,  பல வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.

அப்போது,எதிர்பாராத வகையில்,  வாகனங்கள்  ஒன்றோடு ஒன்று மோதி விபத்தில் சிக்கின.

இதில், 50 க்கும் மேற்பட்ட வாகனங்கள்  விபத்தில்  சிக்கியதால் தீ விபத்து ஏற்பட்டதுடன், புகை மண்டலம் ஆகக் காட்சியளித்தது.

இந்தக் கொடூர விபத்தில் 16 பேர் பலியானதாகவும், 60 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

200 ரூபாய்க்காக உயிரை பலி கொடுத்த 10ஆம் வகுப்பு மாணவன்.. தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்..!

செங்கோட்டையன் கலந்து கொண்ட அதிமுக கூட்டத்தில் அடிதடி.. ஈரோட்டில் பரபரப்பு..!

போராட்டம் செய்யும் வெளிநாட்டு மாணவர்கள் சிறையில் அடையுங்கள்: டிரம்ப் உத்தரவு..!

தொகுதி மறுசீரமைப்பு 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும்! - மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிய தீர்மானம்!

10 நாட்கள் தொடர் வீழ்ச்சிக்கு பின் பங்குச்சந்தை உயர்வு.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments