8 வது மாடியில் ஊஞ்சல் ஆடிய குழந்தை… தந்தையில் பொறுப்பற்ற செயல்…

Webdunia
புதன், 20 மே 2020 (21:14 IST)
ஐஸ்லாந்து நாட்டில் உள்ள புவேர்ட்டோ ரிக்கோ என்ற பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் 8 வது மாடியில் வசிக்கும் ஒருவர் தனது குழந்தையை அங்குள்ள பால்கனியில் வைத்து ஆட்டுகிறார்.

அந்த குழந்தை பால்கனியின் விழிம்புக்குச் சென்று திரும்புகிறது. மனதை பதைபதைக்க வைக்கும் இந்த நிகழ்வை ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

கடந்து மூன்று தினங்களுக்கு முன் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டார்.அதைப்பார்த்த சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தை பால்க்கனியில் வைத்து ஆபத்தான முறையில் ஆட்டுகின்ற தந்தையின் பொறுப்பற்ற தன்மைக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்த செய்தியை பிரபல ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது.அதில் குழந்தையை பால் கனியில் வைத்து ஆட்டிய நபர், தந்தையாக இருக்கலாமென தெரிவித்துள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments