Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீ விபத்தில் 41 பேர் பலி.. குவைத் விரையும் மத்திய அமைச்சர்..!

Siva
வியாழன், 13 ஜூன் 2024 (07:39 IST)
குவைத்தில் நடந்த தீ விபத்தில் நேற்று 41 பேர் பலியானதாகவும் இதில் பலர் இந்தியர்கள் என்று கூறப்பட்டதை அடுத்து பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் குவைத் விரைவதாகும் அங்கு மீட்பு பணியை அவர் பார்வையிட போவதாகவும் கூறப்படுகிறது.

குவைத்தில் உள்ள 9 6 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இந்தியர்கள் உட்பட 41 பேர் பலியாகினார். தூங்கிக் கொண்டிருக்கும் போது புகையை சுவாசித்ததால் இறந்ததாக கூறப்படும் நிலையில் இவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் ஏற்கனவே தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு நேரில் சென்று மீட்பு பணியை கவனித்து வந்த நிலையில் தற்போது மத்திய வெளியுறவுத்துறைக்கான இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் உடனே குவைத் கிளம்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

அவர் நேரில் சென்று தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் இறந்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரனை கைது செய்த ED அதிகாரி விருப்ப ஓய்வு.. ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணி..!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

51 அரசு மருத்துவர்கள் டிஸ்மிஸ்.. சுகாதாரத்துறை அமைச்சரின் அதிரடி நடவடிக்கை..!

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments