Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிப்ரவரி 5: இலங்கை செல்கிறார் சுஷ்மா ஸ்வராஜ்

இலங்கை செல்கிறார் சுஷ்மா ஸ்வராஜ்

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2016 (00:08 IST)
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்  பிப்ரவரி 5 ஆம் தேதி இலங்கைக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

 
சமீபத்தில், பாராளுமன்றத்தில் மீனவர் பிரச்சனை குறித்து குறித்து ஆவோசனை செய்ய விரைவில் இலங்கை செல்ல உள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
 
இந்த நிலையில், இலங்கைக்கு இரண்டு நாள் பயணமாக செல்ல உள்ள அவர், பிப்ரவரி 5 ஆம் தேதி இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோரை சந்தித்து பேசுகிறார். பிப்ரவரி 6 ஆம் தேதி, வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, ஈழத்தமிழர் விவகாரம், தமிழக மீனவர்கள் பிரச்சனை போன்றவைகள் குறித்து பேசுவார் என கூறப்படுகிறது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 440 ரூபாய் குறைந்தது தங்கம்.. ஒரு சவரன் ரூ.70,000க்கு கீழ் வருமா?

உடன்பிறப்பே வா.. ஓரணியில் தமிழ்நாடு.. விஜய்க்கு முன்பே பிரச்சாரத்தை துவக்கும் முதல்வர் ஸ்டாலின்..

30 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த சிசு.. கால்சிய கல்லாய் மாறிய அதிர்ச்சி..!

அகதிகள் பெயரில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள்.. 36 பேர் கைது.. அமைச்சர் கடும் எச்சரிக்கை..!

பூரி ரதயாத்திரை.. 500-க்கும் மேற்பட்டோர் காயம்.. ஒடிசா அமைச்சர் விளக்கம்..!

Show comments