Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயாகரா நீர்வீழ்ச்சியில் விழுந்த கார்: 60 வயது பெண் பிணமாக மீட்பு!

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (13:29 IST)
நயாகரா நீர்வீழ்ச்சியில் கார் ஒன்று தவறி விழுந்ததை அடுத்து அந்த காரில் இருந்த 60 வயது பெண் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டது என தகவல் வெளியாகி உள்ளது. 
 
நயாகரா நீர்வீழ்ச்சி அருகே கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்ததாகவும் அப்போது இரவில் பனி அதிகமாகி அதில் வழுக்கி கொண்டு கார் நீர்வீழ்ச்சியில் விழுந்தததாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் நீர்வீழ்ச்சியில் கார் ஒன்று மிதந்து கொண்டிருப்பதை கண்டதும் உடனடியாக அமெரிக்க ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் அந்த காரை வெளியே எடுத்தனர்
 
அதில் அறுபது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணத்துடன் பிணமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த கார் எப்படி நயாகரா நீர்வீழ்ச்சியில் விழுந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக அமெரிக்க காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உக்ரைன் ரஷ்யாவை தாக்கிய ஏவுகணைகளை வாங்க விரும்பும் பாகிஸ்தான்.. ஆனால் அதில் தான் ஒரு சிக்கல்..!

அரசு மருத்துவமனைகளில் இனி கட்டணம் உண்டு.. அமைச்சரின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

2 திருமணமும் தோல்வி.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்.. இளம்பெண்ணை கொலை செய்த அப்பா - மகன்..!

என் பிணத்தை நானே என் கண்ணால் பார்த்தேன்.. 8 நிமிடங்கள் இறந்து பின் உயிர் பிழைத்த பெண் பேட்டி..!

கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார்.. குடும்பத்தையே விஷம் கொடுத்து கொல்ல முயன்ற பெண்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments