Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் கார் விபத்து.... கோவையைச் சேர்ந்த 4 பேர் பலி!

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (17:07 IST)
அமெரிக்காவில் உள்ள தம் மகன்களைப் பார்க்கச் சென்ற கோவையைச் சேர்ந்த தம்பதியர் அங்கு நடந்த கார் விபத்தில் உயிரிழந்தனர்.

கோவை மாவட்டத்தில் வசித்து வந்த  நாக ராஜன்( 53),  இவர் தேனியைப் பூர்விகமாகக் கொண்டவர் எனினும் கோவையில் செட்டில் ஆகிவிட்டார் எனக் கூறப்படுகிறது.

இவரது மனைவி விஜயலட்சுமி; இந்தத் தம்பதியர்க்கு,  ஹதீஸ்(24)ம் தினேஷ்(23) ஆகிய இரண்டு மகன் கள் உள்ளனர. இவர்கள் இருவரும் அமெரிக்காவில் வசித்து வந்தனர்.

இரு மகன் களைப் பார்க்க, அமெரிக்காவுக்குச் சென்ற  நாக ராஜன்- விஜயலட்சுமி தம்பதி, அரிசோனா பகுதியில் நடந்த கார் விபத்தில் சிக்கினர். இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் பலிகினர். இது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments