Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் தனிமைப்படுத்திக் கொண்ட பிரதமர்!

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (10:28 IST)
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

உலகெங்கும் கொரோனா ஒமிக்ரான் திரிபு வைரஸ் தொற்று மூன்றாம் அலையை உருவாக்கியுள்ளது. முதல் இரண்டு அலைகளைப் போல அல்லாமல் இந்த அலையில் உயிரிழப்பு குறைவு என்பதே ஒரே ஆறுதல். அதற்கு உலக நாடுகள் தடுப்பூசியை பெருமளவில் மக்களுக்கு போட்டுவருவதும் ஒரு முக்கிய்க காரணமாகும்.

இந்நிலையில் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 5 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார். தனக்கு சில கொரோனா அறிகுறிகள் தென் பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments