Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் தனிமைப்படுத்திக் கொண்ட பிரதமர்!

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (10:28 IST)
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

உலகெங்கும் கொரோனா ஒமிக்ரான் திரிபு வைரஸ் தொற்று மூன்றாம் அலையை உருவாக்கியுள்ளது. முதல் இரண்டு அலைகளைப் போல அல்லாமல் இந்த அலையில் உயிரிழப்பு குறைவு என்பதே ஒரே ஆறுதல். அதற்கு உலக நாடுகள் தடுப்பூசியை பெருமளவில் மக்களுக்கு போட்டுவருவதும் ஒரு முக்கிய்க காரணமாகும்.

இந்நிலையில் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 5 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார். தனக்கு சில கொரோனா அறிகுறிகள் தென் பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments