தலைமறைவாக இருக்கும் கனடா பிரதமருக்கு கொரோனா!

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (08:52 IST)
பாதுகாப்பு காரணங்களுக்காக தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்களுக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
கனடாவிலுள்ள ஒட்டாவா நகரில் திடீரென லாரி டிரைவர்கள் பேரணி நடத்தியதன் காரணமாக தனக்கும் தனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் தலைமறைவாக இருக்கும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இருப்பினும் ஆன்லைன் மூலம் தனது பிரதமர் பணியை தொடர உள்ளதாக ஜஸ்டின் ட்ரூடோ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலர் பயிற்சி: திருச்சூரில் மைதானத்தில் இளம் பெண் உயிரிழப்பு

ரீல்ஸ் மோகத்தால் யமுனை ஆற்றில் தவறி விழுந்த பாஜக எம்எல்ஏ!

பீகார் தேர்தல்: மாதம் ரூ.2500 மகளிர் உதவித்தொகை.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய இந்தியா கூட்டணி..!

முதல்வர் ஸ்டாலின் தென்காசி வரும்போது எதிர்ப்பு தெரிவிப்போம்: மேலகரம் பெண்கள் ஆவேசம்..!

'SIR' வாக்காளர் திருத்த பணிக்கு கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு! பாஜகவின் சதி என குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments