Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய விமானங்களுக்கு தடை விதித்த மற்றொரு நாடு!

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (09:06 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிக அதிகமாக சேதாரங்களை விளைவித்து வருவதால் பல்வேறு நாடுகளும் இந்திய விமானங்களுக்கு தடை விதித்து வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டம் ஆடி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தைத் தொட்டுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்த 3 லட்சம் பாதிப்பு எண்ணிக்கையைத் தொட்ட ஒரே நாடு இந்தியாவாகதான் உள்ளது. இந்நிலையில் கனடா அடுத்த 30 நாட்களுக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் விமான சேவைகளுக்கு தங்கள் நாட்டில் தடை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments