Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய விமானங்களுக்கு தடை விதித்த மற்றொரு நாடு!

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (09:06 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிக அதிகமாக சேதாரங்களை விளைவித்து வருவதால் பல்வேறு நாடுகளும் இந்திய விமானங்களுக்கு தடை விதித்து வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டம் ஆடி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தைத் தொட்டுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்த 3 லட்சம் பாதிப்பு எண்ணிக்கையைத் தொட்ட ஒரே நாடு இந்தியாவாகதான் உள்ளது. இந்நிலையில் கனடா அடுத்த 30 நாட்களுக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் விமான சேவைகளுக்கு தங்கள் நாட்டில் தடை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? துணை ஜனாதிபதி கடும் எதிர்ப்பு..!

பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதா? விளக்கமளிக்க டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு..!

வக்பு வாரிய திருத்த சட்டம்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு தவெக விஜய் வரவேற்பு..!

வாபஸ் வாங்கிய ஈபிஎஸ்.. டிடிவியிடம் ஏற்பட்ட மனமாற்றம்! அதிமுக இணைந்த கைகள்? - ஓபிஎஸ் வருவாரா?

ஸ்டாலின் இன்னும் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கலாம்: பொன்முடி விவகாரம் குறித்து கார்த்தி சிதமரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments