இந்திய விமானங்களுக்கு தடை விதித்த மற்றொரு நாடு!

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (09:06 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிக அதிகமாக சேதாரங்களை விளைவித்து வருவதால் பல்வேறு நாடுகளும் இந்திய விமானங்களுக்கு தடை விதித்து வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டம் ஆடி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தைத் தொட்டுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்த 3 லட்சம் பாதிப்பு எண்ணிக்கையைத் தொட்ட ஒரே நாடு இந்தியாவாகதான் உள்ளது. இந்நிலையில் கனடா அடுத்த 30 நாட்களுக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் விமான சேவைகளுக்கு தங்கள் நாட்டில் தடை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments