Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்து கவிழ்ந்து விபத்து 33 பேர் பலி - 43 பேர் படுகாயம்

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (11:48 IST)
நேபாளத்தில் மலைப்பாதையில் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 300 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில்25 பேர் பலியாயினர். 43 பேர் காயமடைந்தனர்.
 

 
நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து கட்டிகே தியுரலி நோக்கி மலைப்பாதை வழியாகச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதையில் இருந்து 300 மீ பள்ளத்தில் கவிழ்ந்தது.
 
திங்களன்று பகல் 12.15 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில் 26 பேர் பலியாயினர், பலியானவர்களில் 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுவிட்டன.
 
பேருந்துக்கு உள்ளேயும், கூரையிலுமாக மொத்தம் 85 பயணிகளுக்கு மேற்பட்டோர் பயணித்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் காத்மாண்டு மற்றும் துளிகேல் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments