Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் பேருந்து விபத்து : பயணிகள் பலி !

Webdunia
சனி, 3 நவம்பர் 2018 (20:01 IST)
சீனாவில் பேருந்து ஓட்டுநருக்கும் பயணம் இடையே கருத்து முரண்பாடு எழுந்ததால் இருவரும் ஓடும் பேருந்திலேயே தகறாரில் ஈடுபட்டதால் பேருந்து ஆற்றுக்குள் விழுந்தது.  இதில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் உயிரிழந்தனர்.
சீனாவில் உள்ள காங்குவைன் என்ற இடத்தில் ஓட்டுநர் பேருந்தை இயக்கிக்கொண்டிருந்தார். அப்போது பயணம் செய்து கொண்டிருந்த ஒரு பயணி எதோ பேசியதாக தெரிகிறது.
 
இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது முற்றி  பின் சண்டையிட்டனர்.  ஓட்டுநர் தன் பொறுப்பை மறந்து உணர்ச்சி பட்டதால்  போய் கொண்டிருந்த பாலத்தில் இருந்து பேருந்து தன்கட்டுப்பட்டை இழந்து  ஆற்றில் விழுந்தது.
 
இதில் பயணம் செய்த அனைவரும் பரிதாபமாக உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
 
மேலும் இந்த விபத்தால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments