Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெருவில் எருது ஓட்ட நிகழ்ச்சியில் பலர் படுகாயம் ...

Webdunia
சனி, 4 ஜனவரி 2020 (17:45 IST)
பெரு நாட்டில் 2020 ஆம் ஆண்டில் புத்தாண்டை முன்னிட்டு எருது ஓட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அந்நாட்டு மக்கள் பெரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அப்போது எருதுகள் எல்லோரையும் முட்டி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெருநாட்டில் உள்ள ஹூவான்வெலிசியா என்ற பகுதியில்  நடைபெற்ற எருது ஓடும் நிகழ்ச்சியில் திரளான மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

அப்போது, பார்வையாளர்களாக இருந்த மக்களையும் எருதுகள் ஓட ஓட முட்டியது. இதில் பலர் படுகாயம் அடைந்தனர். 

இதுகுறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்கள் போல் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் சிறப்பு துணை தேர்வுகள்: அமைச்சர் தகவல்..!

கல்வி நிதி தர மறுக்கும் வழக்கு: தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்ற உத்தரவு..!

இன்று தவெகவில் இணைந்த அதிகாரி தான் விஜய் வீட்டில் ரெய்டு செய்தவரா? அவரே அளித்த விளக்கம்..!

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 11 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

சவுதி வருவதற்கு இந்தியர்களுக்கு தடை? பாகிஸ்தானுக்கு அனுமதியா? - போர்தான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments