Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப்டம்பர் மாதம் முதல் 3வது டோஸ் தடுப்பூசி!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (13:00 IST)
வருகிற செப்டம்பர் மாதம் முதல், பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை போட திட்டமிட்டுள்ளதாக தகவல். 

 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 18.29 கோடியாக அதிகரித்துள்ளது. 
 
குளிர்காலம் தொடங்க உள்ளதால் வழக்கமாக காய்ச்சல் பாதிப்பால் பொதுமக்கள் பாதிக்கப்படுவர். இதனால் சாதாரண காய்ச்சலில் இருந்து தற்காத்துக் கொள்ளவும், கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காகவும், மூன்றாவது டோஸ் தடுப்பூசியை போட பிரிட்டனில் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments