Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"வாட்ஸ்-ஆப்புக்கு" இடைக்காலத் தடை - ஒன்பது கோடி பயனாளர்கள் பாதிப்பு

Webdunia
வியாழன், 21 ஜூலை 2016 (04:46 IST)
பிரேசிலில், நீதிமன்றம் விதித்த இடைக்காலத்தடையைத் தொடர்ந்து நாடு முழுவதும் பிரபல தகவல் தொடர்பு செயலியான வாட்ஸ் ஆப் [WhatsApp] தற்காலிகமாக செயலிழந்து போனது.
 

 
குற்றப்புலனாய்வு தொடர்பாக பிரேசில் காவல்துறையினர் தகவல் கேட்டபோது அந்நிறுவனம் தர மறுத்ததால் நீதிபதி இந்த தடையை விதித்தார்.
 
கீழ் நீதிமன்றம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் நான்கு மணி நேரத்தில் நீக்கியது. நான்குமணி நேரமே நீடித்த இந்த தடையால் ஒன்பது கோடிக்கும் அதிகமான WhatsApp பயனாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
 
பிரேசில் நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இத்தகைய தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments