Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பூசி போட்டால் எய்ட்ஸ் வருமா? அதிபரின் பேச்சால் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (07:50 IST)
கொரோனா தடுப்பூசி போட்டால் எய்ட்ஸ் வரும் என பிரேசில் நாட்டின் அதிபர் சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்ள வேண்டுமென்றால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என இந்தியா உள்பட அனைத்து நாடுகளின் சுகாதார துறை அமைச்சகங்கள் பொது மக்களுக்கு அறிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
எனவே ஆர்வத்துடன் பொதுமக்கள் தடுப்பு ஊசியை செலுத்தி வருகின்றார்கள் என்பதும் குறிப்பாக இந்தியாவில் நூறு கோடிக்கும் மேல் தடுப்பூசி செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டால் எய்ட்ஸ் நோய் பரவும் என பிரேசில் அதிபர் சர்ச்சை கருத்து ஒன்றை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது பேச்சை கொண்ட வீடியோ பதிவை ஃபேஸ்புக் நீக்கி உள்ளது என்பதும் அதிபரின் பேச்சுக்கு அறிவியல் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments