Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலீபான்களுடன் இணைந்து செயலாற்ற தயார்! – பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (14:41 IST)
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து செயலாற்ற தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் உலக நாடுகளின் ஆதரவு மற்றும் அங்கீகாரம் தலீபான்களுக்கு முக்கியமானதாக உள்ளது. இந்நிலையில் சீனா மற்றும் ரஷ்யா தலீபான்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது குறித்து உலக நாடுகள் பல தீவிர யோசனையில் ஆழ்ந்துள்ளன.

இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தேவைப்பட்டால் தலிபான்களுடன் இணைந்து செயலாற்ற பிரிட்டன் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments