Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலீபான்களுடன் இணைந்து செயலாற்ற தயார்! – பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (14:41 IST)
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து செயலாற்ற தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் உலக நாடுகளின் ஆதரவு மற்றும் அங்கீகாரம் தலீபான்களுக்கு முக்கியமானதாக உள்ளது. இந்நிலையில் சீனா மற்றும் ரஷ்யா தலீபான்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது குறித்து உலக நாடுகள் பல தீவிர யோசனையில் ஆழ்ந்துள்ளன.

இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தேவைப்பட்டால் தலிபான்களுடன் இணைந்து செயலாற்ற பிரிட்டன் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments