Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலீபான்களுடன் இணைந்து செயலாற்ற தயார்! – பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (14:41 IST)
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து செயலாற்ற தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் உலக நாடுகளின் ஆதரவு மற்றும் அங்கீகாரம் தலீபான்களுக்கு முக்கியமானதாக உள்ளது. இந்நிலையில் சீனா மற்றும் ரஷ்யா தலீபான்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது குறித்து உலக நாடுகள் பல தீவிர யோசனையில் ஆழ்ந்துள்ளன.

இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தேவைப்பட்டால் தலிபான்களுடன் இணைந்து செயலாற்ற பிரிட்டன் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments