Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புக்கர் விருது பெற்ற எழுத்தாளர் மறைவு

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (22:28 IST)
இலக்கிய உலகில்  நோபல் பரிசுக்கு அடுத்து உயரிய விருதாகக் கருதப்படுவது புக்கர் விருது. இந்த விருது பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் இன்று காலமானார்.

ஆங்கில இலக்கிய உலகில்  நீண்ட காலம் எழுத்தாளராகப் பணியாற்றிச் சாதனை புரிந்தவர் பிரிட்டிஷ் எழுத்தாளர் ஹிலாரி மாண்டல். இவரது எழுத்திற்கு என தனி வாசகர்கள் பட்டாளம் உண்டு.

இவர் எழுதிய வுல்ஃப் ஹால் அதிகளவில் விற்பனையாகும் புத்தகம் ஆகும். இப்புத்தக ஆசிரியரான வுல்ஃப் ஹால் இன்று தன் 70 வயதில் காலமானதை இப்புத்தக பதிப்பாளர் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த ஆங்கில நாவலாசிரியர்களில் ஒருவர் மாண்டல். அவரது நாவல்கள் கிளாசிக்குகள் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments