வன உயிரினப் பூங்காவில் எலும்பும் தோலுமாய் விலங்குகள்...

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (17:16 IST)
நைஜீரியாவில் உள்ள ஒரு வன உயிரின பூங்காவில் வளர்க்கப்பட்டு வரும்  அனைத்து விலங்குகளும் எலும்பும் தோலுமாய் காட்சியளிக்கின்றன. இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இந்த உலகில்  காட்டில் வாழும் விலங்குகள் பறவைகள் மட்டும் தான் எந்தக் கவலையுமின்றி வாழ்ந்துவருகின்றன.

ஏனென்றால் மனிதனுக்கு இல்லாத கவலைகளே இல்லை என்பதற்கேற்ப அவன் நாள்தோறும் பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் ஓடிக்கொண்டிருக்கிறான்.

ஆனால் மிருகக் காட்சி சாலையில் வளர்க்கப்படும்  உயிரினங்கள் கூட அளவுக்கதிகமாய் பாதிகப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவில் உள்ள ஒரு வன உயிரின பூங்காவில் வளர்க்கப்பட்டு வரும்  அனைத்து விலங்குகளும் எலும்பும் தோலுமாய் காட்சியளிக்கின்றன.

இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையன் பின்னால் இருப்பது திமுக?!... கொளுத்திப்போட்ட நயினார் நாகேந்திரன்!...

அதிமுகவை ஒன்றிணைக்க சொன்னதே பாஜகதான்!.. போட்டு உடைத்த செங்கோட்டையன்!...

நீதிமன்ற அவமதிப்பு மனு.. பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மகாராஷ்டிரா பெண் வழக்கறிஞர் பீகார் தேர்தலில் வாக்களித்தாரா? வைரல் பதிவு..!

மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் போதாது.. கிரிக்கெட் வீரர் ஷமியின் மனைவி மனுதாக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments