Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூனையின் அளவற்ற பாசம்: அணில் குட்டிகளுக்கு பாலூட்டும் அரிதான காட்சி!!!

Webdunia
வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (10:56 IST)
உகாண்டாவில் அணில் குட்டிகளுக்கு பூனை ஒன்று பாலூட்டும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இன்றைய நவீன காலக்கட்டத்தில் பெற்ற பிள்ளைகளையே அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விடும் பெற்றோர்களுக்கும், பெற்றோர்களை முதியார் இல்லத்தில் சேர்த்துவிடும் பிள்ளைகளுக்கும் மத்தியில் பூனையின் பாசம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
உகாண்டாவில் கிரிமா என்ற இடத்தில் ஏராளமான அணில்கள் அனாதையாக சுற்றித்திரிகிறது. குறிப்பாக அணில்குட்டிகள் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த அணில்குட்டிகளுக்கு பூனை ஒன்று பாசமாக பாலூட்டுகிறது. அந்த பூனை அணில் குட்டிகளுடன் கொஞ்சி விளையாடியும் சேட்டை செய்தும் வரும் காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments