Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காபூலில் இந்திய தூதரகத்தை குறிவைத்து குண்டுவெடிப்பு!!

Webdunia
புதன், 31 மே 2017 (11:08 IST)
காபூலில் வெளிநாட்டு தூதரகங்கள் பெரும்பாலும் உள்ளன. அதில் இந்தியா மற்றும் ஜெர்மெனி நாட்டு தூதரங்களும் அடங்கும்.


 
 
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரத்துக்கு அருகே கார் மூலம் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.
 
இந்திய தூதரகத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள ஜெர்மனி நாட்டு தூதரக வாயிலுக்கு அருகே இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதில் இந்திய தூதரக அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளன.  


 

 
இந்த இடத்திற்கு அருகில்தான் ஆப்கானிஸ்தான் அதிபரின் மாளிகையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த குண்டு வெடிப்பில் 50 பேர் பலியாகி இருக்க கூடும் என தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments