Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காபூலில் இந்திய தூதரகத்தை குறிவைத்து குண்டுவெடிப்பு!!

Webdunia
புதன், 31 மே 2017 (11:08 IST)
காபூலில் வெளிநாட்டு தூதரகங்கள் பெரும்பாலும் உள்ளன. அதில் இந்தியா மற்றும் ஜெர்மெனி நாட்டு தூதரங்களும் அடங்கும்.


 
 
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரத்துக்கு அருகே கார் மூலம் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.
 
இந்திய தூதரகத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள ஜெர்மனி நாட்டு தூதரக வாயிலுக்கு அருகே இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதில் இந்திய தூதரக அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளன.  


 

 
இந்த இடத்திற்கு அருகில்தான் ஆப்கானிஸ்தான் அதிபரின் மாளிகையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த குண்டு வெடிப்பில் 50 பேர் பலியாகி இருக்க கூடும் என தெரிகிறது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments