Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தரபிரதேச மாநிலத்தில் படகு கவிழ்ந்து விபத்து...3 பேர் உயிரிழப்பு

Webdunia
திங்கள், 22 மே 2023 (21:18 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

இங்குள்ள பல்லியா நகரில் உள்ள மால்தேபூர்  கங்கா காட் என்ற பகுதியில்  காலையில் நடைபெற்ற சடங்கில் பங்கேற்பதற்காக ஏராளமான மக்கள் கூடியிருந்தனர்.

அப்போது,  இந்தச் சடங்கில் கலந்து கொள்வதற்காக 35 பேர் படகில் ஆற்றின் குறுக்கே சென்று கொண்டிருந்தனர்.  படகு என்ஜின் கோளாறு காரணமாக ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 3 பெண்கள் நீரில் மூழ்கி பலியாகினர். 3 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் படகு  டிரைவர் தற்போது தலைமறைவாகி உள்ளதாக மாவட்ட நீதிபதி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளத்தொடர்பில் உள்ளவர்கள் கணவனிடம் ஜீவனாம்சம் பெற முடியாது! - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

யூடியூபர் ஜோதி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரி... அந்த 2 வார்த்தையால் போலீசார் அதிர்ச்சி..!

பல நூற்றாண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட நகைகளுக்கு எப்படி ரசீது கொடுக்க முடியும்: ராமதாஸ்

இந்தியா தராவிட்டால் என்ன? பாகிஸ்தானுக்கு நாங்கள் தண்ணீர் தருவோம்: சீனா

4 மாத குழந்தையை கடித்துக் கொன்ற வளர்ப்பு நாய்! ராட்வெய்லரை தடை செய்ய கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments