Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஃப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு...9 பேர் பலி!

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (15:31 IST)
சமீபத்தில் அமெரிக்கப் படைகள் ஆஃப்கானிஸ்தானை விட்டு வெளியேறின. இதையடுத்து தாலீபான்கள் அந்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றினர்.

இதனால் அந்நாட்டிலுள்ள மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள் என பல தரப்பினரும் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று  ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலில்  சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில், 9 பேர் பலியாகினர் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளானர். இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய பயங்கரவாதக்குழு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்  வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments