Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஃப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு...9 பேர் பலி!

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (15:31 IST)
சமீபத்தில் அமெரிக்கப் படைகள் ஆஃப்கானிஸ்தானை விட்டு வெளியேறின. இதையடுத்து தாலீபான்கள் அந்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றினர்.

இதனால் அந்நாட்டிலுள்ள மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள் என பல தரப்பினரும் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று  ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலில்  சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில், 9 பேர் பலியாகினர் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளானர். இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய பயங்கரவாதக்குழு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்  வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments