Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெற்கு பசுபிக் கடலில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல்!

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2022 (18:06 IST)
தெற்கு பசிபிக் கடலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்க அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
தெற்கு பசிபிக் கடலில் உள்ள டோங்கோ என்ற தீவில் கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
இந்த நிலநடுக்கம் 7.3 ரிக்டர் என பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கடலுக்கு அடியில் 24 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் புவியியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர் 
 
சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்பதால் சுனாமி ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் எனவே சுனாமி எச்சரிக்கை விடுக்க அமெரிக்கா சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடலுக்கு அடியில் நிலநடுக்கம் நிகழ்ந்ததால் டோங்கோ தீவின் நிலப்பரப்பில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் செத்துவிடுகிறேன்.. பெங்களூரு நெரிசலில் இறந்த மகனின் கல்லறையில் இருந்து வர மறுத்த தந்தை..!

பக்ரீத்க்கு தன்னைத் தானே வெட்டி பலி கொடுத்த முதியவர்! - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

அம்மாவின் ஆசையை நிறைவேற்றம்: அஸ்தியை கண்ணாடி பாட்டிலில் வைத்து கடலில் எறிந்த மகள்..!

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments