Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ரூபாய் நோட்டுகளை கையில் வைத்திருப்பது ஆபத்தானது; பூடான் அரசு எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 22 ஜூன் 2018 (16:14 IST)
இந்திய ரூபாய் நோட்டுகளை கையில் வைத்திருக்க வேண்டாம் என்று பூடானின் ராயல் மானிட்டரி ஆணையம் அந்நாட்டு குடிமக்களை எச்சரித்துள்ளது.

 
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக இந்திய ரூபாய் நோட்டுகளை கையில் வைத்திருக்க வேண்டும் பூடான் நாடு அந்நாட்டு மக்களை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக பூடானின் ராயல் மானிட்டரி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 
இந்திய ரூபாயை ரொக்கமாக கையில் வைத்து செலவு செய்வதையும், சேமித்து வைப்பதையும் தவிர்க்கவும். 500 ரூபாயில் கள்ள நோட்டுகள் அதிகமாக புழுங்குவதால் அதை வாங்கும்போது மிகுந்த கவனத்துடன் இருங்கள்.
 
ரிசர்வ் வங்கி திடீரென நடவடிக்கை மேற்கொண்டால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments