Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல்வலிக்கு சிறந்தது பாராசிட்டாமலா ? பியரா ? – வியக்க வைத்த ஆய்வு முடிவுகள் !

Webdunia
செவ்வாய், 26 நவம்பர் 2019 (15:27 IST)
உடல்வலிக்கு சிறந்த வலி நிவாரணியாக பியர் இருப்பதாக இங்கிலாந்தைச் சேர்ந்த கிரீன்விச் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள கிரீன்விச் பல்கலைக்கழகம் மிக வித்தியாசமான ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்தப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 400க்கும் மேற்பட்டவர்களிடம் 18 விதமான ஆய்வுகளை நடத்தினர். அதில் ஒரு  ஆய்வில் உடல்வலி உள்ளவர்கள் 2 கிளாஸ் பியர் அருந்தினால் அது பாராசிடாமலை விட நல்ல தீர்வுகளை அளிப்பதாக கண்டுபிடித்துள்ளனர். ஆனால் தொடர்ச்சியாக இதையே எடுத்துக் கொண்டிருந்தால் அது உடல் ஆரோக்யத்துக்கு தீங்காகும் எனவும் அறிவித்துள்ளனர். பீர் குடிப்பதின் மூலம் நம் உடலின் வலிதாங்கும் சக்தியை உயர்த்த முடியும் என ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

IRCTC-யின் 'ஸ்ரீ ராமாயண யாத்திரை' டீலக்ஸ் ரயில் பயணம்.. தொடங்குவது எப்போது? கட்டணம் எவ்வளவு?

தேர்தலுக்கு பின்புதான் முதலமைச்சர் யார்? என்பதை முடிவு செய்வோம்: டிடிவி தினகரன்

டெல்லி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து.. லிப்டில் சிக்கிய நபர் பரிதாப பலி..!

மகாராஷ்டிர அரசியலில் வரலாறு காணாத திருப்பம்: ராஜ் - உத்தவ் தாக்கரே மீண்டும் கைகோர்க்கிறார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments