Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிபிசி தொலைக்காட்சிகளுக்கு தடை விதித்த சீனா: என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (06:53 IST)
பிபிசி தொலைக்காட்சிகளுக்கு தடை விதித்த சீனா: என்ன காரணம்?
சீனாவில் இனி பிபிசி தொலைக்காட்சி சேவைகளுக்கு அனுமதி கிடையாது என அதிரடியாக சீன அரசு தடைவிதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இது குறித்து சீன அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பிபிசி தொலைக்காட்சி சீனாவில் தொடர்ந்து ஒளிபரப்ப அனுமதி கிடையாது. பிபிசியின் புதிய வருடாந்திர விண்ணப்பத்தையும் ஏற்க முடியாது என தெரிவித்துள்ளது
 
மேலும் அந்த அறிக்கையில் சீனாவைப் பற்றிய செய்தி அறிக்கைகள் உண்மையானதாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும் என்றும் சீனாவின் தேசிய நலனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்றும் சீன அரசு வெளியிட்டுள்ள ஒளிபரப்பு வழிகாட்டுதல்களை பிபிசி நிர்வாக மீறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
 
சீனாவின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி, வானொலி நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின் அடிப்படையில் இனிமேல் சீனாவில் பிபிசி தொலைக்காட்சி சேவைகள் இயங்காது என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments