Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து மன்னர் பதவியேற்கும் நாளில் வங்கிகளுக்கு விடுமுறை

Webdunia
திங்கள், 7 நவம்பர் 2022 (22:23 IST)
இங்கிலாந்து நாட்டு ராணி 2 ஆம் எலிசபெத் கடந்த செப்டம்பர்  8 ஆம் தேதி  மறைந்தார்.  இதையடுத்து, இங்கிலாந்தின் புதிய மன்னராக அவரது மகன் சர்லஸ் மன்னராகப் பதவியேற்றார்.

3 ஆம் சார்லஸ் முறைப்படி வரும் 2023 ஆம் ஆண்டு மே 6 ஆம் தேதி மன்னராகப் பதவியேற்பார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், பிரமாண்ட முறையில் நடக்கவுள்ள மன்னரின் பதவியேற்பு விழாவிற்காக மே 8 ஆம் தேதி வங்கிகளுக்கு  இங்கிலாந்து அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

ALSO READ: இங்கிலாந்து புதிய பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்பு!
 
எனவே,  3 ஆம் சார்லஸ் பதவியேற்கும் மே 6 ஆம் தேதி முடிசூட்டு விழாவைத் தொடர்ந்து, மே 8 ஆம் தேதி வங்கி விடுமுறையாக இருக்கும் என்று அதிகாரப்பூர்வமா அறிவித்துள்ளது.
இந்த விழாவில் கலந்துகொள்ள  நாட்டு மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை?

அறிவாலயத்தின் வாசலில் எம்பி சீட்டுக்காக நிற்பவர் ப சிதம்பரம்: தமிழிசை செளந்திரராஜன்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கையா? சட்ட அமைச்சர் விளக்கம்..!

வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments