Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’சோகம்’ - பாராலிம்பிக்ஸ் சைக்கிள் ரேஸ் போட்டியில் வீரர் ஒருவர் பலி!

Webdunia
ஞாயிறு, 18 செப்டம்பர் 2016 (09:33 IST)
பிரேசில் நாட்டின் ரியோவில் மாற்று திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் போட்டி நடந்துவருகிறது.


 
இந்நிலையில், பாராலிம்பிக்ஸ் சைக்கிள் ரேஸ் போட்டியில் ஈரான் நாட்டைச் சேர்ந்த வீரர் பாஹ்மன் கோல்பார்னிஷாட் என்பவர் c4-5 போட்டி-பிரிவில் கலந்துக்கொண்டார். அப்போது, அவருக்கு விபத்து விபத்து ஏற்பட்டிருகிறது.

அவரை உடனடியாக மீட்புக்குழிவினர் மீட்டு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். இதை அடுத்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்துள்ளார். இது நாடுமுழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, ராகுல் காந்தியுடன் சுப்ரீம் கோர்ட் நீதிபதி முக்கிய ஆலோசனை.. என்ன காரணம்?

தமிழகத்தில் இந்திய ராணுவம் குறித்து அவதூறு பேச்சு: நயினார் நாகேந்திரன் தலைமையில் போராட்டம்..!

டெல்லி செங்கோட்டை என்னுடையது.. வழக்கு தொடர்ந்த பெண்.. சுப்ரீம் கோர்ட் பதில்..!

TNPSC குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

பாகிஸ்தானால் ஆப்கானிஸ்தானுக்கும் பாதிப்பு..! உலக நாடுகள் வச்ச ஆப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments