Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோபோக்கள் மூலம் கருத்தரிப்பு.. 2 பெண்களுக்கு நலமாக பிறந்த குழந்தைகள்..!

Webdunia
திங்கள், 1 மே 2023 (15:26 IST)
ரோபோக்கள் மூலம் பெண்களுக்கு விந்தணுவை செலுத்தி குழந்தை பெற வைக்கும் முயற்சி வெற்றிகரமாக நடந்துள்ளதாக ஸ்பெயின் நாட்டு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
ஸ்பெயின் நாட்டில் ரோபோக்கள் மூலம் விந்தணுவை பெண்களின் உடலுக்குள் செலுத்தி கருத்தரிக்க வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன விந்தணுவை ரோபோக்கள் ஊசி மூலம் செலுத்தி பெண்கள் கருவுறுவது வெற்றி அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
இந்த முறையின் மூலம் இரண்டு பெண்கள் கர்ப்பமாகி குழந்தை பெற்றுள்ளதாகவும் எந்தவித சிக்கலும் இன்றி குழந்தை பிறந்தது என்றும் ரோபோக்களை பயன்படுத்தி விந்தணுவை செலுத்தும் முயற்சி வெற்றி பெற்றுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் 
 
மேலும் இந்த ரோபோக்கள் மூலம் விந்தணுவை செலுத்தி குழந்தை பெற வைப்பது மிகவும் குறைந்த கட்டணத்தில் பயன்படுத்த முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments