ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்கு தீவைத்த போராட்டக்காரர்கள்!

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (11:27 IST)
ஆஸ்திரேலியாவில் பழங்குடியின மக்களின் உரிமைகளை பாதுகாக்கக் கோரி கடந்த சில நாட்களாக கேன்பெரோவில் போராட்டம் நடந்து வருகிறது.

கடந்த ஒருவார காலமாக இந்த போராட்டம் நடந்துவரும் நிலையில் போராட்டக் காரர்கள் கேன்பெரோவில் உள்ள பழைய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு தீ வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து தீயை அணைத்த காவல்துறையினர் போராட்டக்காரர்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments