Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை கொல்ல முயற்சி

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (22:05 IST)
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை கொல்ல முயற்சி நடந்துள்ள சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகிலுள்ள மிகப்பெரிய வல்லரசு நாடுகளில் ஒன்றாக ரஷியா உள்ளது. பல நாடுகளுக்கு எண்ணைய் ஏற்றுமதியில் முன்னணியிலுள்ளது.

இந்த நிலையில்,  உக்ரைன் மீது ரஷிய ராணுவம் படையெடுத்து தொடர்ந்து 7 மாதத்திற்கு மேலாகத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில்,  உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில்,  அதிபர் புதின் சென்ற கார் மீது மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு வீசியதாகவும்,  அந்தக் குண்டு வெடித்ததாகவும், ஆனால் அதிபர் புதினுக்கு பாதிப்பு ஏற்படாமல் தப்பித்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ரஷிய அதிபர் புதின், என்னைக் கொல்லை 5 முறை தாகுதல் நடந்துள்ளதாகத் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவரைக் கொல்ல6 முறை நடந்துள்ள முயற்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போர் நிறுத்திற்கு இந்தியா அனைத்து உதவிகள் செய்யும் என்று புதினை சந்தித்துள்ள பிரதமர் மோடி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments