Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலிஸ்தான் தலைவரை விடுவிக்கக்கோரி இந்திய தூரகத்தின் மீது தாக்குதல்

Webdunia
திங்கள், 20 மார்ச் 2023 (22:18 IST)
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில்  உள்ள இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளிலுள்ள இந்துக் கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டும், இந்தியாவுக்கு எதிரான வாகசங்களையும் எழுதினர்.

சில இடங்களில் காலிஸ்தான் ஆதரவாளர்ககள் இந்தத் தாக்குதல் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில்  உள்ள இந்தியத் தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் ஈடுபட்டுள்ளனர். அத்துடன்  இந்தியத் தூதரகத்திலுள்ள இந்திய தேசிய கொடியை கீழே இறக்கி அவமதிப்பு செய்துள்ளனர்.

எனவே காலிஸ்தான் தலைவர் அம்ரிபாத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி தூதரகக் கட்டிடச் சுவறிலும் எழுதிவைத்துள்ளளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments