Webdunia - Bharat's app for daily news and videos

Install App

82 அடி உயரத்தில்...பீப்பாயில் தங்கியிருந்த நபர்! கின்னஸ் சாதனை !

Webdunia
சனி, 8 பிப்ரவரி 2020 (17:08 IST)
82 அடி உயரத்தில் பீப்பாயில் தங்கியிருந்த நபர்
10 அடி உயரமுள்ள கம்பத்தில் ஏறி நின்றாலே சிலருக்கு தலை சுற்றி விடும். ஆனால் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த வெர்னன் க்ரூகர் சுமார் 82 அடி உயரமுள்ள கம்பத்தில் உச்சியில் பொருத்தப்பட்ட ஒரு பீப்பாயில் 72 நாட்கள் தங்கியிருந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
 
இவர் ஏற்கனவே 1997 ஆம் ஆண்டு 25 மீட்டர் உயரமுள்ள கம்பத்தில் உச்சியில் பொருத்தப்பட்ட பீப்பாயில் 67 நாட்கள் தங்கி சாதனை படைத்த தன் முந்தைய சாதனையை தற்போது முறியடித்துள்ளார். இவருக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments