Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹைட்டி அதிபர் மோஸ் படுகொலை

Webdunia
புதன், 7 ஜூலை 2021 (17:33 IST)
ஹைட்டி நாட்டின் அதிபர் ஜெவினெல் மோஸ் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைட்டில் நாட்டின் அதிபராக இருந்தவர் ஜெவினெல் மோஸ். இவர் அந்நாட்டிலுள்ள தலைநகரம் போர்ட்- ஓ பிரின்ஸ் என்ற இடத்தில் உள்ள மலைப்பகுதியில் அவர் வசித்து வந்தனர்.

இந்நிலையில், அவர் இன்று அவர் கமாண்டோக்கள் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகக் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்த விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

ஜெவினெல் மோஸ் இறப்பு குறித்த தகவலை இடைக்காலப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments