ஹைட்டி அதிபர் மோஸ் படுகொலை

Webdunia
புதன், 7 ஜூலை 2021 (17:33 IST)
ஹைட்டி நாட்டின் அதிபர் ஜெவினெல் மோஸ் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைட்டில் நாட்டின் அதிபராக இருந்தவர் ஜெவினெல் மோஸ். இவர் அந்நாட்டிலுள்ள தலைநகரம் போர்ட்- ஓ பிரின்ஸ் என்ற இடத்தில் உள்ள மலைப்பகுதியில் அவர் வசித்து வந்தனர்.

இந்நிலையில், அவர் இன்று அவர் கமாண்டோக்கள் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகக் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்த விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

ஜெவினெல் மோஸ் இறப்பு குறித்த தகவலை இடைக்காலப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னைக்கு மட்டும் மெட்ரோ போதும்: கார்த்தி சிதம்பரம் கருத்தால் பரபரப்பு..!

தீவிரவாதிகளின் திடீர் தாக்குதல்: பாகிஸ்தானின் மூன்று FC கமாண்டோக்கள்..!

இந்திய பாஸ்போர்ட் செல்லாது.. சீன பாஸ்போர்ட் வேண்டும்.. அருணாச்சல பிரதேச பெண்ணிடம் அடாவடி செய்த சீன அதிகாரிகள்..!

அயோத்தி ராமர் கோவிலில் கொடியேற்ற விழா.. 161 அடி கொடியை ஏற்றுகிறார் பிரதமர் மோடி..!

வங்கக்கடலில் இன்னொரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு.. நாளை உருவாக வாய்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments