Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹைட்டி அதிபர் மோஸ் படுகொலை

Webdunia
புதன், 7 ஜூலை 2021 (17:33 IST)
ஹைட்டி நாட்டின் அதிபர் ஜெவினெல் மோஸ் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைட்டில் நாட்டின் அதிபராக இருந்தவர் ஜெவினெல் மோஸ். இவர் அந்நாட்டிலுள்ள தலைநகரம் போர்ட்- ஓ பிரின்ஸ் என்ற இடத்தில் உள்ள மலைப்பகுதியில் அவர் வசித்து வந்தனர்.

இந்நிலையில், அவர் இன்று அவர் கமாண்டோக்கள் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகக் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்த விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

ஜெவினெல் மோஸ் இறப்பு குறித்த தகவலை இடைக்காலப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments