Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசியாவின் மிகப்பெரிய மரக்கட்டிடம் சாம்பலானது. அதிர்ச்சி தகவல்

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2017 (08:23 IST)
சீனாவில் உள்ள லுங்குவான் என்ற மரத்தால் ஆன அழகிய 16 மாடி கட்டிடம் தீவிபத்தால் இருந்த இடம் தெரியாமல் சாம்பலாகியுள்ளது அந்த பகுதியினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று காலை கீழ்த்தளத்தில் பற்ற தொடங்கிய நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாக பரவி கட்டிடம் முழுவதையும் ஆக்கிரமித்தது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் செய்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்த விபத்துக்கான இதுவரை தெரியவில்லை என்றும் இதுகுறித்து விசாரணை செய்து வருவதாகவும் சீன தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். நேற்றுவரை கம்பீரமாக பொன்னிறத்தில் ஜொலித்த கட்டிடம் இன்று திடீரென காணாமல் போயுள்ளதால் அந்த பகுதியினர் சோகமே உருவான நிலையில் உள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments