Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசியாவின் மிகப்பெரிய மரக்கட்டிடம் சாம்பலானது. அதிர்ச்சி தகவல்

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2017 (08:23 IST)
சீனாவில் உள்ள லுங்குவான் என்ற மரத்தால் ஆன அழகிய 16 மாடி கட்டிடம் தீவிபத்தால் இருந்த இடம் தெரியாமல் சாம்பலாகியுள்ளது அந்த பகுதியினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று காலை கீழ்த்தளத்தில் பற்ற தொடங்கிய நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாக பரவி கட்டிடம் முழுவதையும் ஆக்கிரமித்தது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் செய்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்த விபத்துக்கான இதுவரை தெரியவில்லை என்றும் இதுகுறித்து விசாரணை செய்து வருவதாகவும் சீன தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். நேற்றுவரை கம்பீரமாக பொன்னிறத்தில் ஜொலித்த கட்டிடம் இன்று திடீரென காணாமல் போயுள்ளதால் அந்த பகுதியினர் சோகமே உருவான நிலையில் உள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments