Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் பிரதமருக்கு கைது வாரண்ட்

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2017 (12:10 IST)
வங்கதேச முன்னாள் பிரதமருக்கு கைது வாரண்டை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

வங்காள தேச முன்னாள் பிரதமர் கலிதாஜியா. இவர் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்.  மேலும் ஊழல் வழக்கு விசாரணையில் ஆஜராக கலிதாஜியாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் விசாரணைக்கு தொடந்து ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து இவர் மீது 2  நீதிமன்றங்கள் கைது வாரண்டு பிறப்பித்துள்ளன.

அதைதொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களை வங்காள தேச அரசு கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. வங்காள தேசத்தில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் கலிதாஜியா மீதான நடவடிக்கைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டது என அவரது கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments